மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் அரசாங் கத்தின் மூன்று நாள் அதிசயக்கூத்து இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய இழிந்த நிகழ்வுகளிலிருந்து என்னவித மான படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை ஒருவர் திரும்பிப் பார்த்திட வேண்டும்.
மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் அரசாங் கத்தின் மூன்று நாள் அதிசயக்கூத்து இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இத்தகைய இழிந்த நிகழ்வுகளிலிருந்து என்னவித மான படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை ஒருவர் திரும்பிப் பார்த்திட வேண்டும்.